இந்தியா
பவன் கல்யாண் பாதுகாப்பு வாகனங்களால் ஜேஇஇ தேர்வை தவறவிட்டோம் - மாணவர்கள் குற்றச்சாட்டு...
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. இந்நிலையில் தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அப்பகுதியே உறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில், குழந்தைகள், மூதாட்டிகள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.
ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் கான்வாய் வரும் போது போக்குவரத்தை ?...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 66 ஆயிரத்து ...