இந்தியா
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு...
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு - துணை ந...
ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. இந்நிலையில் தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அப்பகுதியே உறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில், குழந்தைகள், மூதாட்டிகள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா செய்ய முடிவு - துணை ந...
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி மீதான வருமான வரி வழக்குகளை கொல்கத்தாவு...