ஜம்மு காஷ்மீர்: தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் அவதி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீர் தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது. இந்நிலையில் தால் ஏரியில் நிலவும் கடும் பனிப்பொழிவால் அப்பகுதியே உறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்த நிலையில், குழந்தைகள், மூதாட்டிகள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் அவதியடைந்தனர்.

Night
Day