டானா புயல் காரணமாக இந்தியா முழுதும் 232 ரயில்கள் ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டானா புயல் காரணமாக இந்தியா முழுவதும் 232 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்து. இதில் சென்னையில் இருந்து புறப்படும் 11 ரயில்களும், பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரயில்களும் ரத்து  செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரயில் சேவை தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறையை தென்கிழக்கு ரயில்வே அமைத்துள்ளது.

Night
Day