இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
டெல்லியில் புதிதாக 350 மின்சார பேருந்துகளை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆளுநர் வினய்குமார் சக்சேனா கொடியசைத்து தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் பேசிய கெஜ்ரிவால், டெல்லியில் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதில் மின்சார பேருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும், இந்தியாவிலேயே டெல்லியில் மட்டுமே அதிக மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இதன் மூலம் டெல்லியில் இயக்கப்படும் மொத்த மின்சார பேருந்துகளின் எண்ணிக்கை ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...