டெல்லியில் வரும் 30-ஆம் தேதி இந்தியா கூட்டணி போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திகார் சிறையில் கெஜ்ரிவாலுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததை கண்டித்து, டெல்லியில் வரும் 30ம் தேதி இந்தியா கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

புதிய மதுபான முறைகேடு வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆம்ஆத்மி கட்சி குற்றம் சாட்டி வருகிறது. இதனை கண்டித்து வரும் 30ம் தேதி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரில் இந்தியா கூட்டணியினர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஆம்ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

Night
Day