இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
டெல்லியின் அலிபூர் நகரில் உள்ள பிரதான சந்தையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. குறிப்பிட்ட ஒரு கடையில் பற்றிய தீ, மளமளவென அடுத்தடுத்த கடைகளுக்கும், கட்டிடங்களுக்கும் பரவின. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த தீ விபத்தில் உயிர் சேதமோ, யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...