டெல்லி: ஏபிவிபி மாணவர்களுக்கும், இடதுசாரி மாணவர்களுக்கும் இடையே மோதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி ஜவஹலால் நேரு பல்கலைக்கழகத்தில் ஏபிவிபி மாணவர்களுக்கும், இடதுசாரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 2024 ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலுக்கான தேர்தல் ஆணைய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக ஏபிவிபி மாணவர்களுக்கும், இடதுசாரி மாணவர்களும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் ஒருவரையொருவர் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் மாறி மாறி தாக்கி கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தாக்குததில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day