டெல்லி: தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லி அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  அலிபூர் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் திடீரென தீப்பற்றி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 34க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த, பயங்கர தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

varient
Night
Day