தந்தை சந்திரசேகரராவை சந்திக்க டெல்லியில் இருந்து ஐதராபாத் சென்ற கவிதா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையான கவிதா அவரது தந்தை சந்திரசேகர ராவை சந்திக்க டெல்லியில் இருந்து ஐதராபாத் புறப்பட்டு சென்றார். டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயினரால் கைது செய்யப்பட்ட கவிதா கடந்த 5 மாதங்களாக நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில், ஐதராபாத்தில் உள்ள தந்தை சந்திரசேகரராவ் சந்திக்க டெல்லியில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார். 

Night
Day