இந்தியா
உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்றுவதையே இலக்கு - டி.ஓய்.சந்திரசூட்...
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
துருக்கி நாட்டில் பெரிய வடிவிலான விண்கல் வானத்தல் சென்ற காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இஸ்தான்புல் பகுதியில் திடீரென வானத்தில் பறந்த நீல நிறத்திலான விண்கல்லை பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர். இதனை சிலர் ராக்கெட் எனவும், பலர் செயற்கைக்கோள் எனவும் ஊகித்து வந்த நிலையில், இதனை விண்கல் என துருக்கி ஆராய்ச்சியாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
தான் பொறுப்பேற்றதில் இருந்து உச்ச நீதிமன்றத்தை மக்கள் நீதிமன்றமாக மாற்ற?...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமா?...