இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
திவ்யாஸ்திரம் திட்டத்தின் கீழ், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி - 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டிஆர்டிஓ பெருமிதம் தெரிவித்துள்ளது. திவ்யாஸ்திரம் என்ற திட்டத்தின் கீழ், எம்ஐஆர்வி என்ற நவீன தொழில்நுட்பத்துடன் உருவான இந்த ஏவுகணை, ஒன்றரை டன் எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. மேலும் இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து, 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் உள்ள இலக்குகளை மிக துல்லியத்துடன் தாக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த ஏவுகணையை இந்தியாவில் மத்திய பகுதியில் இருந்து செலுத்தினாலும், சீனாவின் வடக்கு எல்லை வரை தாக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...