தீவிரவாதிகள் தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையை ஒட்டிய கத்வா மாவட்டத்தில் உள்ள சைடா சுகால் கிராமத்தில் வீடுகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதில் தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர் தீவிரவாதி ஒருவரை சுட்டுக்கொன்றனர். இந்த மோதலில், பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். 

varient
Night
Day