துபாயில் 'பாரத் மார்ட்' துவங்கி வைத்த பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

துபாய் சென்றுள்ள பிரதமர் மோடி, 'பாரத் மார்ட்' என்ற வர்த்தக பிரிவை துவங்கி வைத்தார். அதற்கான பொத்தானை அழுத்தி பிரதமர் திறந்து வைத்தபோது, ஊதுபத்தி, மலர் சரம் போன்ற காட்சிகள் ஒளிப்பரப்பாகின. பாரத் மார்ட்-டில் வைத்து சந்தைப் படுத்துவதற்கான பொருட்களுக்கு, அங்கேயே குடோன் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

varient
Night
Day