இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
துபாய் சென்றுள்ள பிரதமர் மோடி, 'பாரத் மார்ட்' என்ற வர்த்தக பிரிவை துவங்கி வைத்தார். அதற்கான பொத்தானை அழுத்தி பிரதமர் திறந்து வைத்தபோது, ஊதுபத்தி, மலர் சரம் போன்ற காட்சிகள் ஒளிப்பரப்பாகின. பாரத் மார்ட்-டில் வைத்து சந்தைப் படுத்துவதற்கான பொருட்களுக்கு, அங்கேயே குடோன் அமைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, அந்நாட்டின் பிரதமர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...