தெலங்கானாவில் அரசு ஏற்பாட்டில் பழங்குடியினருக்கான விழா கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானாவில் அரசு ஏற்பாடு செய்துள்ள, பழங்குடியினர் திருவிழாவை ஏராளமானோர் கண்டுகளித்து வருகின்றனர். முழுகு மாவட்டம் மேதாரம் கிராமத்தில் நடைபெறும் இந்த திருவிழாவில் பல வடிவங்களில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பழங்குடியினரின் பண்பாட்டை பறைசாற்றும் வகையில், அவர்களது நாகரீகம் குறித்து காட்சிபடுத்தப்பட்டுள்ளது. 

Night
Day