இந்தியா
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் - உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்...
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
தெலங்கானா மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓட்டு போடுங்கள் என்ற வாசகங்களுடன் திருமண பத்திரிகை விநியோகம் செய்யப்பட்டது பேசுபொருளாகி உள்ளது. தெலங்கானா சங்கரெட்டியை சேர்ந்த ஒருவர் அவரது மகன் திருமணத்திற்கு பத்திரிகை அடித்துள்ளார். அந்த அழைப்புதழில் புதுமண தம்பதிகளுக்கு பரிசு பொருட்கள் எடுத்து வர வேண்டாம் எனவும், மொய் எழுத வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாக்களியுங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் நரேந்திர மோடி ஜி-க்கு வாக்களித்தால் அதுவே இந்த திருமணத்திற்கான பரிசு என பத்திரிகையில் அச்சிட்டுள்ளார். இந்த திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உச்ச நீதிமன்ற?...
சென்னை தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற ஆட்டோ ஓட்டுநர்களை போலீசார் க...