இந்தியா
சந்திரயான் 4 திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நிலவுக்கு சென்று அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் சந்திரயான்...
பீகார், கர்நாடகா மற்றும் ஒடிசாவைத் தொடர்ந்து தெலங்கானா சட்டமன்றத்திலும் சாதிவாரி கணக்கெடுப்புக்கான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, தெலங்கானாவிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். இதை நிறைவேற்றும் விதமாக, கடந்த 4-ம் தேதி முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று தெலங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம் தாக்கலானது. அதில் வீடு வீடாகச் சென்று சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவுக்கு சென்று அதன் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும் வகையில் சந்திரயான்...
திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான வழக்கில் இயக்குநர் அமீர் உள்ள?...