இந்தியா
திருப்பதி லட்டு விலங்குகள் கொழுப்பு விவகாரம் - ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண்-நடிகர் பிரகாஷ் ராஜ் இடையே கருத்து மோதல்...
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் கட்சியின் பெண் நிர்வாகியை, மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூப்ளி கில்ஸ் பகுதியில் நிர்வாகியான திதீப்யா ராவ் என்பவர் காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். அவரது இருக்கையின் பக்கம் இருக்கும் கதவை திறந்த முன்பின் தெரியாத பெண்கள், திதீப்யா ராவ் மீது சரமாரியாக தாக்கினர். அடிதாங்க முடியாத அவரை, மறுபுறம் இருந்த ஆண் ஒருவர் பாதுகாத்தார். பி.ஆர்.எஸ். கட்சியின் நிர்வாகி திதீப்யா ராவ் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி கோவில் லட்டு விவகாரத்தில் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணு...
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் ம?...