இந்தியா
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா? - உதித் ராஜ்...
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
தெலங்கானாவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த 30 குரங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நலகொண்டா மாவட்டம் நந்தி கொண்டா நகராட்சியின் முதலாவது வார்ட்டில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த நகராட்சி ஊழியர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பார்த்துள்ளனர். அப்போது அதில் 30 குரங்குகள் இறந்த நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் குரங்குகளை அப்புறப்படுத்திய ஊழியர்கள், குரங்குகள் இறந்ததுக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சசி தரூர் காங்கிரசில் இருக்கிறாரா அல்லது பாஜகவில் இணைந்து விட்டாரா என்பத...
ஏ பிளஸ் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான ராக்கெட் ராஜா சென்னைக்கு வரத் தட?...