இந்தியா
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் முடிவுக்கு வரும்-அமெரிக்க அதிபர் டிரம்ப்...
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றம் கண்டிப்பாக முடிவுக்கு வ...
தெலங்கானா மாநிலத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான அதிர்ச்சியூட்டும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகியுள்ளது. சித்திபேட்டையில் இருந்து ஹைதராபாத் நோக்கி கார் ஒன்று சென்றுக்கொண்டிருந்தது. அந்த கார் பாக் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்து கொண்டிருந்த மற்றொரு காரின் மீது மோதியது. இந்த விபத்தில், 4 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த விபத்தின் பதைபதைக்க வைக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவி வரும் பதற்றம் கண்டிப்பாக முடிவுக்கு வ...
சிவகாசி அருகே பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 3 தொழிலாளர்க...