தெலுங்கானாவில் கட்டுப்பாட்டை இழந்த கார் மக்கள் மீது மோதி விபத்து..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கானா மாநிலத்தில் சாலையில் வேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்று கொண்டிருந்த மக்கள் மீதும், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. 


ஜனகாம நகரில் சாலையில் கார் ஒன்று வேமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் நடந்து சென்ற மக்கள் மீது மோதியது. மேலும் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் மோதியது. இந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Night
Day