தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தார் சத்குரு

எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குருவை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். 

இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு, முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார். தெலங்கானாவிற்கு செழிப்பைக் கொண்டு வருவது மற்றும் ஐதராபாத்தை உலகளாவிய இடமாக மாற்றுவது குறித்த அவரின் தொலைநோக்குப் பார்வை உண்மையில் ஊக்கம் அளிப்பதாக கூறியுள்ளார். இதேபோன்று, தெலங்கானா முதல்வர் ரேவந்த்ரெட்டி பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஈஷா அறக்கட்டளை நிறுவனரும் புகழ்பெற்ற ஆன்மிகவாதியான சத்குருவை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் அவருடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார். 

Night
Day