தெலுங்கு தேச கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற சந்திரபாபுவுக்கு உற்சாக வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சி தலைமை அலுவலகத்திற்கு சென்ற சந்திரபாபுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆந்திரா - தெலங்கானா இடையேயான பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு ஹைதராபாத் சென்றார். அங்கு, நேற்று தெலங்கானா முதலமைச்சரை சந்தித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், இன்று ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சியில் தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, அவருக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

Night
Day