நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்கிறார் ஹேமந்த் சோரன்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நம்பிக்கை வாக்கெடுப்பில் அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த் சோரனும் கலந்து கொண்டு வாக்களிக்க ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெரிய அரசியல் திருப்பம் எதுவும் நடக்காவிட்டால் சம்பாய் சோரன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெல்வது உறுதி எனத்  தெரிகிறது.

Night
Day