நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியது !

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்  கடந்த 24ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது . இந்நிலையில் இன்று (28.06.2024) நடைபெற்ற மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும்  பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு 

மக்களவையில் நீட் தேர்வு முறைகேடு குறித்து விவாதிக்க கோரி  ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுந்து முழக்கமிட்டு "We want justice" என அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது 

Night
Day