இந்தியா
பாகிஸ்தான் கருத்தால் சர்ச்சை - நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்...
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
உத்தரப்பிரதேச மக்கள் 80 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றியை வழங்குவதற்கு தயாராகிவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். வாரணாசியில் நடைபெற்ற பேரணியில் முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத்துடன் பிரதமர் மோடி பங்கேற்றார். வழிநெடுகிலும் பிரதமர் மீது மலர்களை தூவி, மக்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, 100 சதவிகித வெற்றியை வழங்க மக்கள் தயாராகிவிட்டதாக கூறினார். மோடி மீதும், மோடியின் அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா ?...
கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து வசதிகளை 4 வாரங்களில் ஏற?...