இந்தியா
பதஞ்சலி விளம்பரம் நியாயப்படுத்த முடியாதது மற்றும் நீதிமன்றத்தின் நெஞ்சை உலுக்கியுள்ளது - டெல்லி உயர் நீதிமன்றம்...
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
ஐந்தாயிரத்து 785 கோடி ரூபாய் சொத்துடன் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மருத்துவர் பெம்மசானி சந்திரசேகர் நாட்டின் பெரும் கோடீஸ்வர வேட்பாளராக உள்ளார். மக்களவை தேர்தலில் ஆந்திர மாநிலம் குண்டூர் தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் அவர் போட்டியிடுகிறார். தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யும் போது வழங்கும் பிரமாண பத்திரத்தில் தனது குடும்பத்துக்கு 5 ஆயிரத்து 785 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து இருப்பதாக பெம்மசானி சந்திரசேகர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி நாட்டின் பணக்கார வேட்பாளராக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. தனது பெயரில் 2 ஆயிரத்து 448 கோடி ரூபாயும், மனைவி பெயரில் 2 ஆயிரத்து 343 கோடி ரூபாயும், பிள்ளைகள் பெயரில் ஆயிரம் கோடி ரூபாயும் சொத்துகள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
சென்னையில் கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 2-வது நாளாக விரிவுரை?...