நாய்க்‍கு பிஸ்கட் விவகாரம் : பாஜக கருத்தை மறுத்த ராகுல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாய் பிஸ்கட் தொடர்பான சர்ச்சை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விளக்‍கம் அளித்துள்ளார். தனது நீதி யாத்திரையின்போது, ஒரு நாய்க்‍கு, தான் பிஸ்கட் கொடுத்ததாகவும், அந்த நாய் பயந்துகொண்டு சாப்பிடாததால், நாயின் உரிமையாளரை அழைத்து அவர் கையில் பிஸ்கட்டை கொடுத்து நாயை சாப்பிட வைத்ததாகவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அந்த நபர் காங்கிரஸ் தொண்டர் என்ற பாரதிய ஜனதா கட்சியினரின் கருத்தை மறுத்த ராகுல் காந்தி, அவர், நாயின் உரிமையாளர் என்றும், காங்கிரஸ் தொண்டர் அல்ல என்றும் கூறியுள்ளார்.

Night
Day