நிதிஷ்குமார் விலகினால் பெரிய பாதிப்பு இல்லை - மம்தா,

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகினாலும் பெரிய பாதிப்பு இல்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பீகார் மக்களின் நம்பிக்கையை நிதிஷ்குமார் இழந்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Night
Day