நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நிலச்சரிவு மீட்பு பணிகள் குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் செய்தியாளர் சந்திப்பு


குரல்மலை - முண்டகை இடையே தற்காலிக பாலம் அமைக்கும் பணி இரவுக்குள் நிறைவு பெறும் - 

நிலச்சரிவில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் மீட்பு -

காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது - கேரள முதல்வர் பினராயி விஜயன்

Night
Day