நீட் முறைகேடு வழக்குகள் ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணை வரும் 18 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 8 ஆம் தேதி நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்கு விசாரணையில், இன்று முழு அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. இதனால் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறவிருந்தது. ஆனால் சிபிஐ தனது நிலை அறிக்கையை தாக்கல் செய்யாததால் வழக்கு விசாரணையை வரும் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Night
Day