நீட் வினாத்தாள் கசிவு - பாட்னாவில் முக்கிய குற்றவாளி கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ராக்கி என்கிற ராகேஷ் ரஞ்சன் கைது - நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பீகார் தலைநகர் பாட்னாவில் கைது செய்தது சிபிஐ.

Night
Day