இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
பீகாரில் கனமழை காரணமாக புதுமணத் தம்பதி நீண்ட நேரம் காத்திருந்து சிறிய படகில் ஆற்றை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பீகாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கிஷன்கஞ்ச் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறப்படுகிறது. மேலும் படகு சேவையும் அங்கு நிறுத்தப்பட்டது. அப்போது அங்கு வந்த திருமண ஜோடி ஒன்று, ஆற்றை கடந்து வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து இருந்தனர். பின்னர் நீண்ட நேரம் காத்திருந்த ஜோடி மழை நின்ற பிறகு சிறிய படகில் ஆற்றை கடந்து சென்றனர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...