நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கொல்லும் வகையில் ஊழலை ஊக்குவிக்க கூடாது - ஸ்ரீராம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கொல்லும் வகையில் ஊழலை ஊக்குவிக்க கூடாது என புதிய வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் அறிவுரை வழங்கினார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற புதிய வழக்கறிஞர்கள் பதிவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், கட்சிக்காரர்கள் நீதிபதிகள் நம்பும் வகையில் வழக்கறிஞர்கள் நடந்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் வழக்கறிஞராக பணியாற்றும்போது ரகசியம் காக்க வேண்டும் என்றும் கட்சிக்காரர்களின் ரகசியம் நிழலுக்கு கூட தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் தெரிவித்தார் . 

Night
Day