நீருக்கு அடியில் முதல் சுரங்க மெட்ரோ ரயில் : பிரதமர் நாளை தொடங்கி வைக்கிறார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நீருக்கடியில் செல்லும் மெட்ரோ சுரங்க ரயில் பயணத்தை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார். கொல்கத்தாவின் ஹவுரா மைதானம் மற்றும் எஸ்பிளனேடு மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் ஹூக்லி ஆற்றின் குறுக்கே நாட்டின் முதல் சுரங்க ரயில் நிலையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. 4 புள்ளி 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீருக்கு அடியில் அமைக்கப்பட்ட சுரங்க மெட்ரோ ரயில் பாதையை பிரதமர் மோடி  நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.

Night
Day