இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த 5 பேர், திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். வனோத்ரி அருகே சையத் நகரில் வசிக்கும் ஷாஹிஸ்தா அன்சாரி என்ற பெண், தனது குடும்பத்தில் உள்ள 4 சிறுவர்களை பருவமழையை ரசிப்பதற்காக புஷி அணைக்கு அருகிலுள்ள நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது திடீரென நீர்வரத்து அதிகரித்ததால் சிறுவர்கள் உட்பட 5 பேரும் நீரில் அடித்து செல்லப்பட்டனர். இதில், அமிமா அன்சாரி மற்றும் சிறுவர்கள் உமேரா அன்சாரி, ஷாஹிஸ்தா அன்சாரி ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர். மாயமான மற்ற இரு சிறுவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...