பங்குச்சந்தையில் பெரும் ஊழல் - ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.

பங்குச்சந்தையில் லாபம் ஈட்டுவதற்காக கருத்துக்கணிப்பை திரித்துள்ளனர் - ராகுல் குற்றச்சாட்டு

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பும், வாக்கு எண்ணிக்கைக்குப் பின்பும் இந்திய பங்குச்சந்தையில் நிகழ்ந்த மாற்றங்கள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துக்கணிப்பால் பங்குச்சந்தையில், உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு ரூ.30லட்சம் கோடி இழப்பு.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட குளறுபடி தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க ராகுல் வலியுறுத்தல்

சிலர் லட்சக்கணக்கான கோடிகளை ஈட்ட பங்குச்சந்தைகள் மூலம் பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் உதவியுள்ளனர் - ராகுல் குற்றச்சாட்டு




Night
Day