இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் காவலர் பேருந்தும் கனரக லாரியும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். பஞ்சாப் ஆயுதப்படை காவலர் பேருந்து குர்தாஸ்பூருக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது முகேரியன் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காவலர் பேருந்து, சாலையோரம் நின்றிருந்த கனரக லாரி மீது மோதியது. இதில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். தகவலறிந்து சென்ற போலீசார் படுகாயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...