இந்தியா
குவாட் உச்சி மாநாடு : அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி...
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அம?...
புதுச்சேரி சட்டமன்றத்தில் இரண்டாம் நாள் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது அமைச்சருக்கும், உறுப்பினர்களுக்குமிடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அப்போது, குடிமைப்பெருள் வழங்கல் துறை மூலம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, சிவப்பு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டதாகவும், கடந்த 6-மாதங்களாக ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை எனவும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சாய் சரவணனன் லஞ்சம் பெற்றுக்கொண்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு இருந்தால் ஆய்வு செய்து நீக்கப்படும் என தெரிவித்தார்
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தனி விமானம் மூலம் அம?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து புதிய உ?...