பதஞ்சலி விளம்பர வழக்கு - மீண்டும் பகிரங்க மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ் - மன்னிப்பை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பதஞ்சலி விளம்பர வழக்கில் நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோர தயாராக உள்ளதாக பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். 

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் இன்று ஆஜராகினார். அப்போது, அவர் பகிரங்கமாக கைக்கூப்பி மன்னிப்பு கோரி, பொது மன்னிப்பு கேட்க தயார் என தெரிவித்தார். ஆனால் பாபா ராம்தேவின் மன்னிப்பை ஏற்க மறுத்த நீதிபதிகள், நீங்கள் அவ்வளவு அப்பாவி இல்லை என்று தெரிவித்து, வழக்கை வரும் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 

Night
Day