பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் : பிரதமர் உணர்ச்சிமிகு பேச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

வீரர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, "கடந்த காலங்களில் பாகிஸ்தான் தனது அனைத்து மோசமான முயற்சிகளிலும் தோல்வியடைந்திருப்பதாகவும், பயங்கரவாதத்தின் உதவியுடன் அந்நாடு தன்னைப் பொருத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பாகிஸ்தானின் மோசமான நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும் இந்திய வீரர்கள் முழு பலத்துடன் பயங்கரவாதத்தை நசுக்குவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Night
Day