பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் வீரமரணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்முகாஷ்மீர் மாநிலம் கதுவா அருகே பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். சத்தர்கலா பகுதியில் உள்ள ராணுவ தளத்தை நோக்கி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் மற்றொரு பயங்கரவாதியை சுட்டுக்கொன்றனர்.

Night
Day