பள்ளி மாணவர்களுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூய்மை இந்தியா இயக்கத்தின் 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் பள்ளி மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டார்.

தூய்மை இந்தியா இயக்கத்தின் 10வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, டெல்லியில் உள்ள பள்ளி பிரதமர் மோடி, மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டார். தொடர்ந்து, இது இந்தியாவை தூய்மை ஆக்குவதற்கும் மேம்பட்ட சுகாதார வசதிகளை உறுதி செய்வதற்கும் ஒரு முக்கியமான கூட்டு முயற்சி என தெரிவித்தார். மேலும், தூய்மை இந்திய இயக்கத்தை அனைவரும் வலுப்படுத்திக் கொண்டே இருக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

varient
Night
Day