இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
டெல்லி விமான நிலையத்தில் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யாவுக்கு ஏற்பட்ட அசௌகரியம் குறித்து, உடனடியாக விசாரணை நடத்தப்படும் என ஆகாசா ஏர் நிறுவனம் தெரிவித்துள்ளது. போபால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாக்குர் கடந்த வியாழக்கிழமை, மும்பையிலிருந்து டெல்லிக்கு ஆகாசா ஏர் விமானத்தில் பயணம் செய்துள்ளார். டெல்லி விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிறகு, ஆகாசா ஏர் நிறுவனத்தின் பணி மேலாளர் மற்றும் அதிகாரிகள் சாத்வி பிரக்யாவை உடனடியாக வெளியேறவிடாமல் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. வேண்டுமென்றே தாமதிக்கும் நோக்கில் அதிகாரிகள் செயல்பட்டதாக எம்.பி பிரக்யா குற்றம்சாட்டியிருந்த நிலையில், ஆகாசா ஏர் விமான நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...