இந்தியா
பதஞ்சலி விளம்பரம் நியாயப்படுத்த முடியாதது மற்றும் நீதிமன்றத்தின் நெஞ்சை உலுக்கியுள்ளது - டெல்லி உயர் நீதிமன்றம்...
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
ஆளுங் கட்சியினர் வாக்குகளை பெறுவதற்காக மதத்தை பயன்படுத்தி அரசியல் செய்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் கட்சி இந்து மதத்தின் கொள்கைகள் அடிப்படையில் நிறுவப்பட்டதாகவும், தங்களின் அரசியல் அடித்தளம் மகாத்மாக காந்தியால் அமைக்கப்பட்டது எனவும் கூறினார். மேலும் இந்து மதம் தான் உண்மை என்று கூறிய பிரியங்கா, அப்படியானால் உண்மையே வெல்லும் என தெரிவித்தார்.
யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவன சர்பத் விளம்பரம், நியாயப்படுத்த முடி?...
UPSC சிவில் சர்விஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் சிவச்சந்திரன் ம?...