இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - ஒருவர் பலி...
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ள நிலையில், பிரதமர் மோடி, உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்டு உள்ளார். ருத்ரபுர் பகுதியில் சாலையில் காரில் சென்ற அவருக்கு ஆயிரக்கணக்கானோர் கைகளை உயர்த்தியும், உற்சாக குரல் எழுப்பியும் வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து நடைபெற்ர பிரசாரக் கூட்டத்திலுல் பிரதமர் உரையாற்றினார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் மலை உச்சியில் சுற்றுலாப் பயணிகள்...
நாடாளுமன்றத்திற்கு மிஞ்சிய அதிகாரம் எதுவும் இல்லை என்று குடியரசு துணைத் ...