பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்களை சைபர் கிரைம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், பிரதமர் மோடியை கொலை செய்யவுள்ளதாக கூறி மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை அதகாரிகள் அளித்த புகாரின்பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மிரட்டல் விடுத்த எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day