பிரதமர் மோடியை சந்தித்த தெலங்கானா முதல்வர் மற்றும் துணை முதல்வர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மற்றும் துணை முதலமைச்சர் மல்லுபாட்டி விக்ரமார்கா ஆகியோர் சந்தித்து பேசினர். சந்திப்பின்போது மாநிலத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்தும் , புதிய திட்டங்களுக்கான அறிவிப்பை விரைந்து வெளியிடுவது மற்றும் ஏற்கனவே மத்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக பிரதமர் மோடிக்கு ரேவந்த் ரெட்டி பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். 

Night
Day