இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வெற்றி பெற்று ஆட்சியமைத்தால் பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு எதிராக அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவற்றை பயன்படுத்துவோம் என்று காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியும், அமித்ஷாவும், பழிவாங்குதல், எதிர்க்கட்சிகளை துன்புறுத்தும் அரசியலை கடைபிடிப்பதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் சகோதரர்களாக அமலாக்கத்துறையும், சிபிஐ அமைப்பும் செயல்படுகின்றன என்றார் அவர். இது அரசியல் சாசனப்படி ஜனநாயக அரசியலுக்கு எதிரான செயல் என்று குறிப்பிட்டார். தாங்கள் இதனை அஞ்சாமல் எதிர்த்து போராடப்போவதாக தெரிவித்தார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...