பீகாரில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பீகாரில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அம்மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து  இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, கடந்த 25ம் தேதி மேற்கு வங்கத்தில் யாத்திரை மேற்கொண்டார். 2 நாள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் யாத்திரைய தொடங்கிய ராகுல் காந்தி, இன்று பீகார் வந்தடைந்தார். காங்கிரசின் கோட்டையாகத் திகழும் கிஷன்கஞ்ச் மக்களவை தொகுதியில் ராகுல் காந்தி யாத்திரை  மேற்கொண்டு வருவது முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக கருதப்படுகிறது.

Night
Day