இந்தியா
'எனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எடுங்கள்' - பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள்...
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
பீகாரில் பாரத ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். முன்னாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவுடன் சென்ற அவர், விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, விவசாயிகளின் உற்பத்தி பொருளுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்தி வழங்குவது குறித்து விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் தனக்கு வழங்கப்பட்ட நினைவுப் பரிசுகளை ஏலத்தில் எட?...
7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்க கூடாத?...